tag:blogger.com,1999:blog-135408799276784857.post4596328663599482850..comments2022-03-27T20:17:07.317+05:30Comments on SRI BAGAVATHI JODHIDAM: ஜெ.ஜெயலலிதாவின் உண்மையான ஜாதகம். மீண்டும் ஆட்சியை பிடிப்பார்.G.V. Sharmahttp://www.blogger.com/profile/13298200826118799186noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-135408799276784857.post-71465554741389342042011-03-25T16:50:33.785+05:302011-03-25T16:50:33.785+05:30உறவுகளுக்கு வணக்கம்!
மேலே ஈகரை சிவா என்ற பெயரில்...உறவுகளுக்கு வணக்கம்! <br /><br />மேலே ஈகரை சிவா என்ற பெயரில் உள்ள கருத்து நான் பதிந்தது அல்ல! என் பெயரில் யாரோ ஒரு விஷமி அந்தக் கருத்தைப் பதிந்துள்ளான். இன்று என் பெயரிலும் என் இணையத்தளத்தின் பெயரிலும் பல வலைப்பூக்கள் துவங்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்ற நேரத்தில் இந்தக் கருத்தையும் காண நேர்ந்தது! இதுபோன்று மின்னஞ்சல் உறுதி செய்யாமல் பின்னூட்டங்கள் இடுவதைத் தவிர்க்கலாமே அட்மின்! <br /><br சிவாhttp://www.eegarai.netnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-135408799276784857.post-43454957158578385552011-03-14T09:27:03.635+05:302011-03-14T09:27:03.635+05:30நண்பர்களே, ஒங்களுக்கு யார் தேர்தலில் தோற்பார்கள், ...நண்பர்களே, ஒங்களுக்கு யார் தேர்தலில் தோற்பார்கள், யார் ஜெயிப்பார்கள் என்பதை முன்கூட்டியே தெரிந்துகொள்ள விருப்பமெனில் நம்ம தலைட்ட கேளுங்க. நான் தலைக்கு மார்கெட்டிங் பார்ட்டி இல்லீங்க. நான் எந்த ஜோசியக்காரனையும் சாதாரணமா நம்ப மாட்டேன். அப்பேற்பட்ட எனக்கே பலன் சொல்லி அசத்திட்டார்ணா பாத்துக்கோங்க. நான் தமிழ் நாட்டுக்காரன். அவர் ஆந்திராக்காரர். அவர் எங்கே, நான் எங்கே. நேரில் இருந்து பார்த்தது போல் ஆடிட்டர் சரவணன்http://www.icai.orgnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-135408799276784857.post-34542057993641340542011-03-13T20:02:06.781+05:302011-03-13T20:02:06.781+05:30தல, நம்மாளு சொல்றதையும் கேளுங்க. இங்கன கொஞ்சம் எட்...தல, நம்மாளு சொல்றதையும் கேளுங்க. இங்கன கொஞ்சம் எட்டி பாத்துட்டு போங்க. <br /><br />http://anubavajothidam.com/%E0%AE%9C%E0%AF%86-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D/#commentsஆடிட்டர் சரவணன்http://www.icai.orgnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-135408799276784857.post-78368197008353646572011-02-01T12:11:55.311+05:302011-02-01T12:11:55.311+05:30@ ஈகரை சிவா---------------
கண்ணா ஒன்ன மாதிரி நாத்...@ ஈகரை சிவா---------------<br /><br />கண்ணா ஒன்ன மாதிரி நாத்திகன் மாதிரி வேஷம் போட்டுட்டு, நைசா யாருக்கும் தெரியாம முக்காடு போட்டுட்டு கோயிலுக்கு போறவன எல்லாம் பாத்திருக்கேன் மச்சி. ப்ளீஸ் சட் யுவர்..........ஸ்ரீனிவாச ஐயங்கார்https://www.blogger.com/profile/11246248582301822613noreply@blogger.comtag:blogger.com,1999:blog-135408799276784857.post-31217115958064286872011-01-31T11:48:51.043+05:302011-01-31T11:48:51.043+05:30இப்படியே ஊரை ஏமாத்திட்டு அலைங்க.இப்படியே ஊரை ஏமாத்திட்டு அலைங்க.ஈகரை சிவாhttp://www.eegarai.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-135408799276784857.post-34832446989521640962011-01-18T11:41:38.003+05:302011-01-18T11:41:38.003+05:30மேலும் விபரங்களுக்கு http://www.jothidarathna.blog...மேலும் விபரங்களுக்கு http://www.jothidarathna.blogspot.com/Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-135408799276784857.post-41423983751545809382011-01-17T20:53:09.235+05:302011-01-17T20:53:09.235+05:30கிருஷ்ணமூர்த்தி பத்ததி என்பவர் விமானத்தில் சென்று ...கிருஷ்ணமூர்த்தி பத்ததி என்பவர் விமானத்தில் சென்று கொண்டிருக்கும் பொழுது இத்தனை மணி இத்தனை நிமிடத்திற்கு தரையிறங்கும் என்றெல்லாம் கூறி அசத்தியிருக்கிறார். மேலும் பல நிகழ்வுகளை முன்கூட்டியே கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார். அவரின் ஆருடங்களைக்கேட்ட பலர் "இவர் ஏதோ எட்சனி தேவதையை வசியப்படுத்திக் கூறுகிறார்" என்றெல்லாம் நம்ப மறுத்தனர். ஆனால் கிருஷ்ணமூர்த்தி அவர்களோ தகுந்த Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-135408799276784857.post-53392942527081459582011-01-17T20:42:08.812+05:302011-01-17T20:42:08.812+05:30நீங்க விளக்கியிருக்கும் விதம் அருமையாக உள்ளது. நான...நீங்க விளக்கியிருக்கும் விதம் அருமையாக உள்ளது. நானும் இதை கிருஷ்ணமூர்த்தி பத்ததி முறையில் ஏற்கனவே சோதனை செய்து பார்த்தேன். என்னுடைய பிரசன்னா ஆருடத்திலும் இதே விடைதான் கிடைத்தது என்பதை தங்களுடன் சேர்ந்து பெருமைப்படுகிறேன். நான் உபயோகித்தது கே.பி முறை என்றழைக்கப்படும் கிருஷ்ணமூர்த்தி பத்ததி முறை ஆகும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-135408799276784857.post-57624530337049975312011-01-17T20:38:04.772+05:302011-01-17T20:38:04.772+05:30ஐயா,
நீங்கள் ஏன் பண்டைய காலத்துல அரசர்கள் ரகசியமா ...ஐயா,<br />நீங்கள் ஏன் பண்டைய காலத்துல அரசர்கள் ரகசியமா பாத்த ஜோஷியத்துக்கு போறீங்க. அந்த காலத்துல உள்ளது இப்ப நடைமுறைக்கு ஒத்து வராதுங்கோ. சித்தர்களும் ஏனைய வகையிலான அறிவு ஜீவிகளான நமது முன்னோர்கள் தங்களுடைய நீண்ட தீர்க்கமான உள்ளுணர்வு காட்சியினால் உண்டான தீர்க்க தரிசனத்தால் தாங்கள் கண்டவற்றை பதிவுசெய்து பிற்கால சந்ததியினரான நமக்கு பயன்படும்படி செய்திருக்கிறார்கள். அவற்றை நீண்ட கால Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-135408799276784857.post-13332062883229462252011-01-15T18:22:38.595+05:302011-01-15T18:22:38.595+05:30நீங்க ஒருத்தர்தான் நடக்க இருக்றத பொட்டில் அடிச்ச ம...நீங்க ஒருத்தர்தான் நடக்க இருக்றத பொட்டில் அடிச்ச மாதிரி சொல்லிருக்கிறீங்க. ஒங்களோட தெறமைக்கு என்னோட வாழ்த்துக்கள். எதுக்கு சொல்றேன்னா மத்தவங்கல்லாம் ரோட்டுல செத்துக்கெடக்குற பாம்ப பாத்து நான் அப்பவே சொன்னேன்லா இது சாவும்னு, என்று போவோர் வருவோரெல்லாம் தான் சொன்னது நடந்தது என்று பீலா விட்டுக்கொண்டிருக்கும் காலமிது. சிலர் இன்னும் ஒருபடி மேல போயி நான் சொன்னதுனாலதான் செத்தது என்றும் அள்ளிவிட தயங்க Anonymousnoreply@blogger.com